உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 03 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

editor

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள் எனும் நூல் புத்தளத்தில் வெளியீடு

editor