உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தேடும் உதய கம்மன்பில!

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு