உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திரும்பிய ஒருவரும், சேனபுர நிலையத்திலிருந்த ஒருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,537 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 290 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor

இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – 4 இலட்சத்தை கடந்தது

editor

பிரதமர் பதவி விலகியதன் பின் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்