உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தரம் 11, 13 மாணவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

நாட்டில் இருடங்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!