உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய மற்றும் 50 வயதுடைய ஆண்கள் இருவர் அடங்குவர்

Related posts

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

பனிக்குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!