உள்நாடு

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – சிறைக்கைதிகளை பார்வையிட இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கை நன்கு உணர்ந்துள்ளது

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்