உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTVNEWS| COLOMBO) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

editor

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் கண்டனம்

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

editor