உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTVNEWS| COLOMBO) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

இன்றும் மழையுடனான காலநிலை

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்