உள்நாடு

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

புத்தளம், மதுரங்குளியில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!

editor

மது போதையில் நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

editor

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor