உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTV|COLOMBO)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து திரட்டும் போராட்டம்!

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – அமைச்சர் காஞ்சன