உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது

தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைது செய்யப்பட்டோர் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியல்

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ் – தேசிய கண் வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்