உள்நாடுகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு November 6, 2020176 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්