உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

editor

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்