உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் அண்மையில் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை

editor

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி