உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 07 உயிரிழந்துள்ளனர்.

Related posts

நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க இங்கு வரவில்லை – ரணில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor