உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 666 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

கொள்கை வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம்

21 வது கொரோனா மரணம் பதிவானது