உள்நாடு

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,188 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

   

Related posts

அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..

ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor