வகைப்படுத்தப்படாத

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நான்கு மாத கர்பினித்தாய்கு சூடு வைத்த மாமியார் பொகவந்தலாவயில் சம்பவம் – [IMAGES]

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம்