உள்நாடு

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பஸ்ஸின் பின்புறத்தில் மோதிய டிப்பர் – 07 பேர் வைத்தியசாலையில்

editor

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

உத்தேச மின்சார சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது!