உள்நாடு

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

editor