உள்நாடு

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சமூகத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி விசேட கலந்துரையாடலொன்றை தற்போது நடாத்துகின்றது.

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

திவுலபிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – பொலிஸாருடனான பேச்சுவார்த்தை வெற்றி – தனியார் பஸ் சங்கங்கள்

editor

மதுவரித் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை