உள்நாடு

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது இன்று முதல் தொடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் இரண்டு உடல்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor

பொத்துவிலில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

editor

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

editor