உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (01) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு

யாழ்.மாவட்ட செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள்!