உலகம்உள்நாடு

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

(UTV|கட்டார்) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி, இன்று(9) முதல் தற்காலிக தடை அமுலில் இருப்பதாக கட்டார் அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்சி மாறுவது சமூகத்துக்கு சாபக்கேடாகவே அமையும் – ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன் – முன்னாள் எம்.பி.நவவி

editor

மரண விசாரணை டிப்ளோமா பட்டம் பெற்றார் அல் ஜவாஹிர்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor