உலகம்உள்நாடு

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

(UTV|கட்டார்) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி, இன்று(9) முதல் தற்காலிக தடை அமுலில் இருப்பதாக கட்டார் அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

“7 ஒரே தற்கொலை” போதகரினால் இலங்கையில் எழும் சர்ச்சை

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்