உள்நாடு

கொரோனா எதிரொலி – பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பொரள்ளையில் மூன்று உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor

‘மொட்டில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு..’

 05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது