உள்நாடு

கொரோனா : இதுவரை 20,460 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் மேலும் 370 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 20,460 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 137 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை