உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு பூட்டு [UPDATE]

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை(05) முதல் கம்பஹா மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

🔴 BREAKING : பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பசில் இராஜினாமா

ரியாஜ் பதியுதீன், ஜனதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”