உலகம்

கொரோனாவை தொடர்ந்து ‘டெல்டா’

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘டெல்டா’ கடும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாதுகாப்பிற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

கொவிட் 19 – வீசா வழங்க சவூதி அரேபியா தடை