உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 81வது தேசிய தினம் [VIDEO]

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

editor