உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2439 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)– கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 48 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 365 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ச்சுனா எம்.பி தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

editor

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

கம்பன் கழக நிகழ்வில் புரவலவர் ஹாசிம் உமர் தம்பதி பிரதம அதிதிகள்!

editor