உள்நாடு

கொரொனோ வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எம்மை தைரியப்படுத்துங்கள் – GMOA

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனோ வைரசின் தாக்கம் அவதான நிலையில் உள்ள போதிலும், சேவையில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரை தைரியப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகள் இடையே நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையிலும் கொரொனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பிரஜை ஒருவர் இனங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனங்களை பதிவு செய்வதற்கு TIN எண் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்..!

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

கட்டுநாயக்காவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

editor