உள்நாடு

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பில் இன்று(28) மதியம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன – அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் – வவுனியாவில் அமைச்சர் பிமல்

editor