உள்நாடு

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் கொழும்பு 01 கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் கணினி கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் பணி இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் வழமை போன்று தனது பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் நாளையும் தகவல் சாளரம் நிறுவப்படும் – குஷானி ரோஹணதீர

editor

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

மின் கட்டண பட்டியல்களை வழங்குவதற்கு மூன்று புதிய முறைகள்