உள்நாடு

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் கொழும்பு 01 கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் கணினி கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் பணி இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் வழமை போன்று தனது பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

Update – கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

editor