வகைப்படுத்தப்படாத

கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான்  லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்

දහ අටට අඩු දරුවන් එක් ලක්ෂ 15,000 ක් මත් පැනට ලොල් වෙයි

China urged to end mass Xinjiang detentions by countries at UN