உள்நாடு

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

(UTV | கொழும்பு) –

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

editor

“வரலாறு காணாத தீவிரமான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம்”

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு