உள்நாடுசூடான செய்திகள் 1

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தன்னை கைது செய்ய விடுத்துள்ள பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக அவரது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு