உள்நாடுசூடான செய்திகள் 1

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தன்னை கைது செய்ய விடுத்துள்ள பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக அவரது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு