சூடான செய்திகள் 1

கே.டி லால்காந்த பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுதலை.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி