சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…