உள்நாடு

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை

மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது திறக்கப்படுகின்றது

இறக்குமதி மருந்துகளை விடுவிக்க விசேட குழு!