உள்நாடு

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

(UTV | கொழும்பு) – வென்னப்புவ வயிக்கால் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு? வரலாற்று ஆய்வு நூல் எழுதிய பிள்ளையான்