உள்நாடு

குவைட் சென்றிருந்த 118 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – தொழில் நிமித்தம் குவைட்டுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 118 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைட்டிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச

editor

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு