உள்நாடு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அறிகுறிகள் தெனபட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

editor

நிவார் புயல் வலுவாகிறது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்

editor