உள்நாடு

குளவிகள் கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) –நோர்வூட் சென்ஜோன் டிலரி மற்றும் கிவ் தோட்டப் பகுதியில் குளவிகள் கொட்டியதில் 14 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேயிலை மலைக்கு பசளை தூவிக் கொண்டிருந்தபோதே,  இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மரத்தின் அடியில் இருந்த குளவிக் கூடொன்றின்  மீது பசளை பட்டதன் காரணமாக குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளன.

Related posts

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்