உள்நாடு

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

editor

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு

வேலுகுமார் எம்.பி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor