உள்நாடு

குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்

(UTV|கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு