சூடான செய்திகள் 1

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு

(UTV|COLOMBO)-மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 40 கிலோ மீட்டர் இடையிலான தூரத்தினைக் கொண்டுள்ள குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி இவ்வருடத்தில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரு நகரங்களுக்கான பயண தூரமானது 20 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம் நாடு தேடும் டீம் லீடர் யார்? விளக்குகிறார் மனோ

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை

யானை முத்துக்கள் பதிக்கப்பட்ட கைச்சங்கிலி உடன் மூவர் கைது