உள்நாடு

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் காணி சர்ச்சை – பெண்ணுக்கு எதிராக அமானி CIDயில் முறைப்பாடு

editor

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ