சூடான செய்திகள் 1

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபி தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு