உள்நாடு

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹட்டன் பஸ் விபத்து – பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்

editor

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.