உள்நாடு

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  திகதிகளை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இன்று (27) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அவசரகால கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு தனியான சாளரம் ஒதுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

 ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா? – அமர வீர

அரச, தனியார் துறைகளின் செயற்பாடுகள் மந்தகதியில்