சூடான செய்திகள் 1

குடிநீரில் விஷம் – போலியான செய்திகளை நம்பாதீர்கள்

(UTV|COLOMBO) களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு