உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

சுதந்திர தின நல்வாழ்த்து தெரிவித்த – ஜீவன் தொண்டமான்!

இன்று முதல் ஆன்லைன் முறையில் ரயில் டிக்கெட்டுகள்